போக்சோ: செய்தி
16 May 2025
உச்ச நீதிமன்றம்3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
15 May 2025
உச்ச நீதிமன்றம்போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, இவ்வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
11 Jan 2024
யூடியூப்சாலஞ் வீடியோ என்ற பெயரில் ஆபாசம்: சம்மன் அனுப்பிய குழந்தைகள் நல வாரியம்
தாய்மார்கள் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட 'அநாகரீகமான' உள்ளடக்கம் தொடர்பாக யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.